நெல்லை கோட்ட (AIGDSU ) செயலர் அன்பு தம்பி S.காலபெருமாள் அவர்களின்தந்தை S.சீனிவாசன் அவர்கள் இன்று (13.8.2015) அதிகாலை இறைவனடி சேர்ந்தார்கள் .அவரின் மறைவிற்கு அழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம் .
அன்னாரை இழந்து வாடும் அன்பு தம்பி குடும்பத்திற்கு பாரதிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக அறுதல் தெரிவித்துகொள்கிறோம்
.
பி.மைக்கேல்ராஜ்
கோட்ட செயலாளர்
பாரதிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்
No comments:
Post a Comment