Wednesday 12 August 2015

கண்ணீர் அஞ்சலி


நெல்லை கோட்ட (AIGDSU ) செயலர் அன்பு தம்பி  S.காலபெருமாள் அவர்களின்தந்தை S.சீனிவாசன் அவர்கள் இன்று (13.8.2015) அதிகாலை இறைவனடி  சேர்ந்தார்கள் .அவரின் மறைவிற்கு அழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம் .

                      அன்னாரை இழந்து வாடும் அன்பு தம்பி குடும்பத்திற்கு பாரதிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக அறுதல் தெரிவித்துகொள்கிறோம்

 .

பி.மைக்கேல்ராஜ் 
கோட்ட செயலாளர் 
பாரதிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்
 
 

No comments:

Post a Comment